சூடான செய்திகள் 1

சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு சிகரட் தொகையொன்றை கொண்டு வந்த ஒருவர் இன்று(12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை – திங்கள் அன்று பொதுமக்களிடம் கையளிப்பு

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் வரவேற்பு – தமிழீழ அரசாங்கம் அதிருப்தி.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இன்றிலிருந்து ஆரம்பம்