சூடான செய்திகள் 1

163 தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO) தெஹிவளை – பத்தரமுல்லைக்கு இடையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வரையில் வீதி இலக்கம் 163 இல் சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் இலவச பயண அட்டையை பயன்படுத்தி பலாத்காரமான முறையில் குறித்த பேருந்துகளில் பயணிப்பதாக குற்றம் சுமத்தி அவர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 22 வது நபர் அடையாளம்

இறக்குவானை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்