சூடான செய்திகள் 1

அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது

(UTV|COLOMBO) கடற்றொழில் அனுமதி பத்திரமின்றி நேற்று(11) மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கடற்படை கைது செய்துள்ளது.

புத்தளம் – குதிரமலை கடற்பரப்பில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள படகு மற்றும் தடை செய்யப்பட்டுள்ள வலைகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராக மீண்டும் உத்தரவு…

பொரலஸ்கமுவ விபத்துச் சம்பவம்-பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்

இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு