கிசு கிசுசூடான செய்திகள் 1

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?

(UTV|COLOMBO) டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர் அந்த நாட்டு சட்டத்திற்கமைய நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா சார்பில் காவற்துறையிடம் விளக்கங்களை வழங்குவதற்காக டுபாய் சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு பேரையும் விடுவிக்குமாறு, பிணை வழங்குமாறு அல்லது நாடு கடத்துமாறு இன்றைய தினம் டுபாய் காவற்துறையினரிடம் விளக்கமளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ரணிலுடன் கைகோர்க்கும் ராஜிதா?

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது