கிசு கிசுசூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி

(UTV|COLOMBO) துபாயில் கடந்த 05ம் திகதி கைதான பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாயில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

தொடரும் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு