சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு மாநாடு, இன்று(11) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, நடைபெறவுள்ளது.

இம்மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 37 நாடுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட 760 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

வெடுக்குநாறி சிவராத்திரி சம்பவம்: 08 பேர் நீதிமன்றில் ஆஜர்

ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு இன்று