சூடான செய்திகள் 1

போதைப்பொருள் வியாபாரிகள்-நாட்டிற்கு புதியதொரு சவால்

(UTV|COLOMBO) போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக குழுவினர் ஆகியோர் நாட்டிற்கு புதியதொரு சவால் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஜெனிவா பிரேரணையால் எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு ஆபத்து – சரத் வீரசேகர

நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஏப்ரல் 26 முதல் மே 2 வரை வெசாக் வாரம்