சூடான செய்திகள் 1

போதைப்பொருள் வியாபாரிகள்-நாட்டிற்கு புதியதொரு சவால்

(UTV|COLOMBO) போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக குழுவினர் ஆகியோர் நாட்டிற்கு புதியதொரு சவால் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

துருக்கி யுவதி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு-மக்கள் அவதானம்

உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்களுக்கான விசேட செய்தி