சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோக தடை

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் முதல் நாவல திறந்த பல்கலைகழகம் வரையான குறுக்கு வீதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் – உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க அறிவுறுத்தல்

மஹிந்த ராஜபக்,எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் பேச்சுவார்த்தை

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…