வணிகம்

கலைப்பொருள் விற்பனை கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு கலாபொல சந்தையின் மூலம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

சந்தையில் மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு

சிறு தேயிலைத்தோட்ட செய்கையை விரிவுபடுத்த தீர்மானம்

தொற்றுநோய் பரவும் காலப்பகுதியில் சிறுவர்களின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்