சூடான செய்திகள் 1

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வேன் ரக வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்த 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களிடமிருந்து 400 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

 

 

 

 

Related posts

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு – எந்தவொரு கட்சிக்கும் அழைப்பில்லை

திடீரென முறிவடைந்த பேச்சுவார்த்தை – உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டி

editor