சூடான செய்திகள் 1

வேதன அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம்(06) கலந்துரையாடல்

(UTV|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று(06) பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேச்சுவார்த்தை நேற்றைய தினம்(05) இடம்பெற இருந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டமானது நேற்று(05) மாலை 03.00 மணிக்கு இடம்பெற்ற நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை இன்று வரையில் பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அரச செலவீனங்களுக்கு ரூ.1,474 பில்லியனை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

சீகிரியவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் நோக்கமாகும் – பிரதமர் ஹரிணி

editor