சூடான செய்திகள் 1

கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) 72 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் சாவகச்சேரியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பமான வானிலை

ஊரடங்கு சட்டம் நீக்கம்…

பாராளுமன்றம் இன்று மதியம் கூடவுள்ளது