சூடான செய்திகள் 1

கைதிகளுக்கு பொது மன்னிப்பு

(UTV|COLOMBO) 71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அரசியல்; அமைப்பின்படி தமக்குள்ள அதிகாரத்தின் மூலம், இந்த சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார் என்று சிறைச்சாலை திணைக்களத்தின் பேச்சாளர் துஷரா உப்புல்தெனிய தெரிவித்தார்.

சிறு குற்றங்களை புரிந்தவர்களே இவ்வாறு மன்னிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வேறு குற்றங்கள் காரணமாக இவர்களில் 27 பேர் மீளவும் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றும் பேச்சாளர் துஷரா உப்புல்தெனிய கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

இரு மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல்

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…