சூடான செய்திகள் 1

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்

(UTV|COLOMBO)-பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல மேலும் தெரிவித்துள்ளார். .

 

 

 

 

 

Related posts

சஜித் பிரேமதாசவின் அதிரடி கருத்து வெளியானது…

போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் இருவர் கைது

“முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர்”