வணிகம்

கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் துரியான் செய்கை

(UTV|COLOMBO)-கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் துரியான் செய்கையை முன்னெடுப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வர்த்தக செய்கையாக துரியான் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, செய்கையாளர் ஒருவருக்கு 40 கன்றுகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

குளமும் – கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் குளங்கள் புனரமைப்பு…

இலங்கை – சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

எதிர்வரும் 30 ஆம் திகதி தேசிய காய்கறி சந்தை கண்காட்சி…