சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-பண்டாரவளை – எல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

இன்று ஜனாதிபதி-ஐ.ம.சு கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

பயணிகளுக்காக மேலதிகமாக 100 பேருந்துகள் சேவையில்

மின்கம்பம் விழுந்ததால் புகையிரத சேவை பாதிப்பு