சூடான செய்திகள் 1

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைச் சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலுக்கு இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை

அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து- மே தின செய்தி வெளியிட்ட ரணில்