சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டமானது இன்று(21) மாலை 05 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற உள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது, அரசியல் நடவடிக்கைகள் மாறும் இவ்வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

கொழும்பு மாநகர சபையில் உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன

குழப்பங்களை தீவிரமாக்குவதை ஹக்கீம் நிறுத்த வேண்டும். ஹக்கீமின் பத்வாவுக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதிலென்ன?