சூடான செய்திகள் 1

மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து புதியதொரு சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச சாரதி ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 

 

.

Related posts

நவம்பர் 14 ஆம்  திகதி பாராளுமன்றத் தேர்தல்

editor

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!