சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 07ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 07ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஹொரண இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் விளக்கமறியலில்

குப்பைகளை உரிய முறையில் வகைப்படுத்தினால் சிக்கல் இல்லை

புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்…