சூடான செய்திகள் 1

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தமது ஊழியரொருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் தற்போதைய நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இ.போ.சபை பேரூந்தொன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்து ஊழியரொருவர் நீர்க்கொழும்பு காவற்துறையால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை ஆரம்பம்

உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அநுர ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்

editor

புதிய மின்சார சட்டம்: ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைத்து, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் : சஜித் குற்றச்சாட்டு