சூடான செய்திகள் 1

நூல் நிலையமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள நூல் நிலையமொன்றில் நேற்றிரவு(17) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அணைத்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

 

 

 

 

 

Related posts

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330