சூடான செய்திகள் 1

ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்து, தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்

(UTV|COLOMBO)-இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும் .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

மேலும் சில அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

editor

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு