சூடான செய்திகள் 1

ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்து, தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்

(UTV|COLOMBO)-இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும் .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 13 பேர் கைது

MMDA:”சட்டமூலத்தை திருத்திய முஸ்லிம் புத்திஜீவிகளை வண்மையாக கண்டிக்கின்றோம்” சட்டத்தரணி சரீனா

முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம்!