சூடான செய்திகள் 1

இன்று(11) முதல் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழையுடனான வானிலை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
ஹம்பாந்தொட்டை முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் பலி

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்