சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இருவர் கைது

(UTV|COLOMBO)-5000 ரூபா கள்ள நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை (10) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா பெறுமதியுடைய 20 நாணயதாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையிலே புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

விமான சேவை மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி