சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

கடந்த 2018 நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழுமையான உரை தமிழில்

editor

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு என்பது பொய்!

பேருவளை – பன்னில கிராமம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு