சூடான செய்திகள் 1

ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)-15 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையொன்றுடன் நபரொருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோயின் தொகை முச்சக்கரவண்டியொன்றில் கடத்தப்பட்ட போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அநுராதபுர வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

“நல்லிணக்க அலைவரிசை” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்