சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

(UTV|COLOMBO)-ஹூன்னஸ்கிரிய -நுகேதென்ன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் காதல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை கோரும் நீதிமன்றம்

கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு – ஒருவர் கைது

editor

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கிடைத்த ஆண்டவனின் ஆறுதல் பரிசு!