சூடான செய்திகள் 1

மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி தேவை

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி அவசியமானது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

நாட்டு மக்களுக்கு இன மத கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு பிரதமர் கோரிக்கை

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)