சூடான செய்திகள் 1

கடும் குளிரான காலநிலை…

(UTV|COLOMBO)-வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் விசேடமாக மழையற்ற வானிலையே தொடர்ந்து நிலவும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஊடகங்கள் மக்களுக்கு சரியான வழி முறைகளைக் காட்ட வேண்டும்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி இன்று

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்…