சூடான செய்திகள் 1

களுத்துறை – தொட்டுபல சந்தியில் துப்பாக்கிச்சூடு

(UTV|KALUTARA)-களுத்துறை – தொட்டுபல சந்தியில் நேற்றிரவு(01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளவர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மாந்தை கிழக்கப் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமைக்கான காரணத்தை கூறுகின்றார் தவிசாளர் தயானந்தன்.

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மண்சரிவு காரணமாக போக்குவரத்து மட்டு