சூடான செய்திகள் 1

காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கைதி…

(UTV|COLOMBO)-கட்டுஸ்தோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளார்.

26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

தோல்வியின் பின்னர் டோனி ஓய்வு குறித்து கோலி கருத்து

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை