சூடான செய்திகள் 1

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

(UTV|COLOMBO)-யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று காலை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவரகள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான சேவைகளும் தடைப்படக் கூடாது

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்