சூடான செய்திகள் 1

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

(UTV|COLOMBO)-யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று காலை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவரகள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

சாரங்க பிரதீப் கைது…

மஹாநாம மற்றும் பி.திசாநாயக்கு எதிராக வழக்கு

தென் மாகாண சபையின் பதவிக்காலம் ​நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவு…