சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதைப் பொருளுடன் திட்டிமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் ஒருவர் மகரகம வெத மாவத்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டிமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் 10 கிராமும் 790 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

 

 

 

Related posts

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் பிரதமரைச் சந்தித்தார்

editor

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்

முஸ்லிம் என்ற காரணத்திற்காக டாக்டர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் – பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் கவலை