சூடான செய்திகள் 1வணிகம்

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

(UTV|COLOMBO)-எயார் ஏசியா விமான சேவை பாங்கொக் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக வாரத்திற்கு நான்கு தடவைகள் எயார் ஏசியா விமான சேவை நேரடி பயணத்தை மேற்கொள்கிறது.

ஒரே தடவையில் 180 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன- பிணை கோரிக்கை மனு நிராகரிப்பு