சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO)-கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  28ஆம் திகதி வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நாடுபூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது

UAE செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது