சூடான செய்திகள் 1

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபடியான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அடுத்தபடியாக கம்பஹாவிலும், மட்டக்களப்பிலும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மீண்டும் இன்று கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

எதிர்வரும் 26 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

தூதரங்களின் பொறுப்பில் இலங்கை பணிப்பெண்கள்