சூடான செய்திகள் 1

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-கடும் மழை காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தெதுறுஒய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய மன்னார் வீதி ஏழுவன்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் ஏ எம் ஆர் எம் கே அலககோன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ஐ.தே.கவின் புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு ஒரே நாளில்