சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல பகுதியில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தர விட்டுள்ளது

 

 

 

 

Related posts

பத்தரமுல்லை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம்-ஜனாதிபதி