சூடான செய்திகள் 1

நாளை(19) கண்டியில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV|COLOMBO)-கண்டி – குணடசால ஆரத்தன நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக பல பிரதேசங்களுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் காலை 07 மணி தொடக்கம் 05 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

திகன நகரம் விக்டோரியா வீதி கொனவல வீதி மல்பான வீதி மெனிக்கின்ன மஹவத்த தொடக்கம் பொடிகல பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

இதனிடையே அமுனுகம குன்தேபான பன்வில மற்றும் பொகுன பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Related posts

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம்: மகா நாயக்க தேரர்களிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்

நீதிமன்றில் முன்னிலையாகும் மகிந்த தரப்பு…