சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஆரம்பம்..

(UTV|COLOMBO)-உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் விஷேட பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ‘நீதிக்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி இடம்பெறுகின்றது.

 

 

 

 

 

Related posts

ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை-உலக சுகாதார ஸ்தாபனம்

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்