சூடான செய்திகள் 1

கொழும்பு காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ….

(UTV|COLOMBO)-கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி காலி முகத்திடலில் ‘நீதிக்கான ஒலி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமையினாலே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்

இரு அமைச்சுகளின் மாற்றம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல்

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்