சூடான செய்திகள் 1

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்

புற்றுநோயாளர்களின் தொகை அதிகரிப்பு…

வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்