சூடான செய்திகள் 1

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாளை

தேயிலை விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வங்கி நடவடிக்கை

அண்மையில் இணைந்தவர்களை வேட்பாளராக்கினால் வெளியேறுவோம்; ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள்