சூடான செய்திகள் 1

புதிய அரசாங்கம் திங்கட்கிழமை அமைக்கப்படும்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை ஆகியன எதிர்வரும் திங்கட்கிழமை அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

நேற்று  (13) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

BREAKING NEWS – அதிரடியாக கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் MHM. மின்ஹாஜ்

editor

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

பணிநீக்கம் செய்யப்பட்ட வீடமைப்பு அதிகார சபையின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்