சூடான செய்திகள் 1

நீதியரசர்கள் சற்றுமுன்னர் வருகை தந்தனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ள நிலையில், தீர்ப்பை அறிவிக்கும் நீதியரசர்கள் குழாமினர் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வருகை தந்தனர்.

Related posts

மஹானாம மற்றும், திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தயான் லன்சா தெரிவு

07 யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள்