சூடான செய்திகள் 1

நீதியரசர்கள் சற்றுமுன்னர் வருகை தந்தனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ள நிலையில், தீர்ப்பை அறிவிக்கும் நீதியரசர்கள் குழாமினர் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வருகை தந்தனர்.

Related posts

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்