சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியது.

பாராளுமன்றம் இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் இன்றும் பாராளுமன்ற அமர்வை சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

வறட்சியான காலநிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் விசேட சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்

நிகாப், புர்கா தடை நீக்கம்!