சூடான செய்திகள் 1

அடையாள வேலை நிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்கம்?

(UTV|COLOMBO)-எதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பளப் பிரச்சினைக்கு சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

அதன்படி எதிர்வரும் 26ம் திகதி நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் இதுவர தீர்வு வழங்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது

பேரூந்து கட்டண குறைப்பு-கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை