சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை மறுதினம்(13) கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டமானது எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கலைப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு இவ்வாரத்தினுள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியானது தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது