சூடான செய்திகள் 1

கஞ்சா கடத்தியவர் கைது

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 கிலோகிராம் எடைகொண்ட வெடிப்பொருள் ஒன்று முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது

இறக்குமதி செய்யப்படும் வாகன வரி தொடர்பில் வௌியான தகவல்

editor

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்