சூடான செய்திகள் 1

கஞ்சா கடத்தியவர் கைது

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 கிலோகிராம் எடைகொண்ட வெடிப்பொருள் ஒன்று முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் – அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை

விலைமதிப்பற்ற கஜமுத்துக்களுடன் நால்வர் கைது