சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர நீர் வெட்டு…

மகர, பியகம, கம்பஹா, ஜா-எல, வத்தளை மற்றும் கட்டாண ஆகிய பிரதேசங்களுக்கு பிரதேசங்களுக்கு 10 மணிநேர அவசர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

நேற்று(07) இரவு 10 மணி முதல் இன்று(08) காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட உள்ள அலய்னா பி. டெப்லிடஸ்

வெலிகமயில் துப்பாக்கி சூடு

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு